எல்லா மனிதர்களும் உறவோடுதான் பிறக்கின்றனர். உறவில்தான் வாழ்கின்றனர். இது மனித வாழ்வின் இயல்பு. எனவே உறவுகளைத் தேடி அலைந்திட வேண்டாம்....
பல்வேறு உளவியல் வல்லுநர்கள் பல்வேறு வகைகளில் உறவுப் பாணிகளைத் தங்கள் கூரிய கவனிப்புவழியாகவும் ஆய்வுவழியாகவும் கண்டுள்ளனர். இரண்டு முக்கிய கோட்பாடுகளின்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு என்பது வள்ளுவர் வாக்கு. அன்புறவுகொண்டு வாழும் ஒருவரைத்தான் உயிருள்ள மனிதர் என...